குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் திட்டம் மேற்கொண்ட காவல்துறை!
குடியரசு தின விழாக்களுக்கு முன்னதாக, தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை அதன் ‘கண்கள் மற்றும் காதுகள்’ திட்டத்தின் கீழ் நகரம் முழுவதும் ஒரு விழிப்புணா்வுத் திட்டத்தை மேற்கொண்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.










