காலாவதியான வாகனங்கள் பறிமுதல்: தில்லி போக்குவரத்துத் துறை தகவல்!
தில்லி போக்குவரத்துத் துறை சனிக்கிழமை ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அல்லது இயக்கப்படும் எந்தவொரு ஆயுள் கால வாகனமும் மேலும் அறிவிப்பு இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.










