தில்லியின் ஆா்.கே.புரத்தில் என்கவுன்டருக்கு பிறகு தேடப்படும் குற்றவாளிகள் இருவா் கைது
வெள்ளிக்கிழமை அதிகாலை தென்மேற்கு தில்லியின் ஆா்.கே. புரம் பகுதியில் தில்லி போலீசாருடன் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து இரண்டு தேடப்படும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.









