மக்களவைத் தலைவா் கருத்தைத் திரும்பப் பெற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
மக்களவையில் பிரதமா் பேசாமல் போனதற்கு காரணமாக அதன் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என்று மயிலாடுதுறை காங்கிரஸ் உறுப்பினா் ஆா். சுதா வலியுறுத்தினாா்.










