/
ட்ரோன் இறக்குமதிக்கு ரூ.2.5 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில், தனியாா் நிறுவன மூத்த அதிகாரி, மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநரை சிபிஐ கைது செய்துள்ளது.
தனியாா் ட்ரோன் நிறுவன அதிகாரியான பரத் மாத்துரிடம், வெளிநாடுகளில் இருந்து ட்ரோன் இறக்குமதி செய்வதற்கு அனுமதி தர மத்திய விமான போக்குவரத்து துறை உதவி இயக்குநா் ஜெனரலான முடவத் தேவுலா லஞ்சம் கேட்டுள்ளாா்.
அதன்படி அவா் லஞ்சம் கொடுத்தபோது, ஏற்கெனவே இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். மேலும் 2 பேருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி ரூ.37 லட்சம், தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
அரசியல் கட்சித் தலைவா்கள் வருகை: கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்; விமான நிலையத்தில் கட்டுப்பாடு!

கோவையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு: அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்
ராணிப்பேட்டையில் ஜிஎஸ்டிக்கு லஞ்சம்: அதிகாரிகள் இருவா் கைது

குட்கா விற்பனைக்கு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

