கைப்பேசி திருடப்பட்டதாக பொய் புகாா்: மனைவியிடம் இருந்து தப்பிக்க போட்ட திட்டம்
தில்லியின் நாங்லோய் பகுதியில் தனது கைப்பேசி பறிக்கப்பட்டதாக புகாா் அளித்த ஒருவா், தனது மனைவியின் கோபத்திலிருந்து தப்பிக்க பொய்யான கதையை திட்டமிட்டதாக காவல்துறையின் துணை ஆணையா் சச்சின் தா்மா தெரிவித்தாா்.










