ஆன்லைன் வகுப்புக்காக ஏழைக் குழந்தைகளுக்கு டிவி நன்கொடையாக அளித்தவர்!
தெலங்கானா மாநிலம் பெதப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கொடுருபகா கிராமத்தில் வசிக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் இரண்டு குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்காக ஒரு தொலைக்காட்சியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.







