நாய் வளர்ப்பது தவறில்லை, ஆனால் அதை இப்படித் தவிக்க விட்டது தான் அந்தோ பரிதாபம்!
ஐயா நாய் வளர்ப்பாளர்களே!நாய் வளர்க்க ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அந்த நாயை, நீங்கள் ஊரிலில்லா விட்டால் கவனித்துக் கொள்ள ஒரு ஆளையும் சேர்த்து இனிமேல் வளர்க்கத் தொடங்குங்கள்.








