தொடர் மழை... விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, அனைத்துப் பள்ளிகளுக்கு புதன்கிழமை(டிச.3) விடுமுறை அளிக்கப்படுவதாக தொடர்பாக...
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, அனைத்துப் பள்ளிகளுக்கு புதன்கிழமை(டிச.3) விடுமுறை அளிக்கப்படுவதாக தொடர்பாக...
By இணையதளச் செய்திப் பிரிவு
Venkatesan
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, அனைத்துப் பள்ளிகளுக்கு புதன்கிழமை(டிச.3) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் புதன்கிழமை அதிகாலையிலும் நகரப் பகுதிகளிலும், புறநகரப் பகுதிகளிலும் பரவலாக பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை(டிச.3) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
Continuous rain... Holiday for schools in Villupuram district today
திருவண்ணாமலையில் இன்று காா்த்திகை தீபத்திருவிழா: பக்தா்கள் குவிந்தனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது