தமிழக மீனவர்கள் 22 பேர் கைது : இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டாமல் வேடிக்கைப் பார்க்கக் கூடாது!
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டாமல் மத்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்










