மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

இந்தியாவால் உலக அமைதியை ஏற்படுத்த முடியம்: பிரதமர் நரேந்திர மோடி

இன்றைய உறுதியற்ற உலகில் இந்தியாவால் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:07 pm

ANI

இன்றைய உறுதியற்ற உலகில் இந்தியாவால் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

அந்நிய தேசங்களில் இந்தியாவின் நிலை குறித்த 9-ஆவது மாநாடு புதுதில்லியில் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய அமைச்சர்கள் எம்.ஜே.அக்பர், வி.கே.சிங் ஆகியோர் திங்கள்கிழமை கலந்துகொண்டனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

தற்போதைய உறுதியற்ற உலகில் இந்தியாவால் அமைதியை ஏற்படுத்த முடியும். இதில் இந்தியாவால் மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்தி வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார்.

மேலும், இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.