விடுதலைக்காக போராடியவர்கள் என சில குடும்பங்களை மட்டுமே தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவது துரதிருஷ்டமானது!
2022 ஆம் ஆண்டில் நாடு தனது 75 வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் போது இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தமது இன்னுயிரை ஈந்த தியாகிகள் அனைவரது கனவுகளும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்








