அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மகாராஷ்டிரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

மகாராஷ்டிரத்தில் காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

News image

மகாராஷ்டிரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

Updated On :17 மார்ச் 2021, 11:40 am

மகாராஷ்டிரத்தில் காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மும்பை காவல் ஆணையராக இருந்த பரம் பிர் சிங், மகாராஷ்டிர ஊர்க்காவல் படையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மும்பை காவல்துறையின் புதிய ஆணையராக ஹேமந்த் நாக்ரலே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.