/

18 வயதானவர்களுக்கு நாளை தடுப்பூசி போடுவது சந்தேகம்: கர்நாடக முதல்வர்

கரோனா தடுப்பூசி வந்த பின்பு தான் 18 வயதானவர்களுக்கு போடப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

News image

கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்)

Updated On :30 ஏப்ரல் 2021, 1:27 pm

கரோனா தடுப்பூசி வந்த பின்பு தான் 18 வயதானவர்களுக்கு போடப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், கர்நாடகத்திற்கு கரோனா தடுப்பூசி இதுவரை வரவில்லை. தடுப்பூசி வந்த பிறகு தான் 18 வயதானவர்களுக்கு போடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழகத்திலும் நாளை தடுப்பூசி போடுவது சந்தேகம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.