/

மகாராஷ்டிரத்தில் அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்

மகாராஷ்டிரத்தில் அனைத்து வயதினருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

News image

கரோனா தடுப்பூசி

Updated On :25 ஏப்ரல் 2021, 9:04 am

மகாராஷ்டிரத்தில் அனைத்து வயதினருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கூறியது, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்றார்.

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்மூலம் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் ஹரியாணா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.