டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:25 pm

UNI

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜார்கண்டின் கோடா மாவட்டத்தில் உள்ள குமார்டோய் கிராமத்தில் 2 சிறுவர்கள், 3 சிறுமிகள் உள்ளிட்ட 5 குழந்தைகள் அங்குள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது 3 சிறுமிகள் ஆழமான நீர் பகுதியில் சிக்கி மூழ்கியுள்ளனர். இதைக் கண்ட சிறுவர்கள் உடனடியாக கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

இருப்பினும், கிராமவாசிகள் மீட்பதற்குள் சிறுமிகள் சோதி குமாரி (11), நந்தினி குமாரி (9), ஆஷா குமாரி (10) ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.