ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தில்லியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

தில்லியின் துவாரகாவின் சாவ்லா பகுதியில் புதன்கிழமை ஒருவர் தனது காருக்குள் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :11 நவம்பர் 2020, 11:05 am

தில்லியின் துவாரகாவின் சாவ்லா பகுதியில் புதன்கிழமை ஒருவர் தனது காருக்குள் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து துவாரகா துணை காவல் ஆணையர் ராஜேந்திர பிரசாத் மீனா கூறியதாவது,

“உஜ்வா கிராமத்தைச் சேர்ந்த ரவீந்தர் காரில் சாவ்லா பகுதிக்கு வந்துள்ளார். பின், அவர் வைத்திருந்த துப்பாக்கியால் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அந்த கார் இறந்தவரின் தந்தை பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் அருகில் ஒரு துப்பாக்கி இருந்தது.

இது தற்கொலை போல் தெரிகிறது. மேலும் இறந்தவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.” என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.