மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பஞ்சாபில் பெட்ரோல் நிலையங்கள் வேலை நிறுத்தம்

பஞ்சாபில் தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image

பஞ்சாப்பில் பெட்ரோல் நிலையங்கள் வேலை நிறுத்தம்

Updated On :29 ஜூலை 2020, 8:18 am

பஞ்சாபில் தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.73.23 க்கும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 79.77 க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வை கண்டித்து இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெட்ரோல் நிலைய ஊழியர்  ராஜ்குமார் கூறுகையில், “பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இங்கு விற்பதை விட ரூ. 5 குறைவாக பக்கத்து மாநிலங்களான ஹிமாச்சல், ஹரியானா மற்றும் சட்டீஸ்கரில் விற்கப்படுகிறது. ஆனால் பஞ்சாப்பில் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டேவுள்ளது” என தெரிவித்தார்.

இந்தியாவில் அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.19 க்கு விற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.