பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை அதிரடி: 7 மாவேயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்ரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் மாவோயிட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

News image
Updated On :19 ஜூலை 2018, 4:10 am


சத்தீஸ்கர்: சத்தீஸ்ரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் மாவோயிட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

சத்தீஸ்கர் மாநிலம், தான்டேவாடா மாவட்டம், பிஜாப்பூர் எல்லைப்பகுதியான டைம்னார் வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 7 மாவோயிட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் 3 பெண்கள், 4 ஆண் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் அவர்களிடமிருந்து 2 ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள், இரண்டு 303 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு 12 துளை துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதலில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.