தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அந்தமான்-நிகோபார் தீவில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்!

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில்ல் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது.

News image
Updated On :6 செப்டம்பர் 2017, 3:08 am

போர்ட் பிளேர்: அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில்ல் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது.

அதிகாலை 12.10 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ எதுவுமில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Earthquake of magnitude 5.2 struck Andaman Islands. No loss of life/injuries or property reported
    — ANI (@ANI) September 6, 2017

இந்த நிலநடுக்கம் பூமியின் 86.8 கி.மீ.., ஆழத்தில் இருந்து ஏற்பட்டதாகவும், இதன் அதிர்வுகள் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரின் 168 கி.மீ., சுற்றுவட்டார பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி 9.04 மணியளவில் அந்தமான் தீவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் இருந்து ஏற்பட்டது. ஒருமாத இடைவேளைக்குள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதிவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.