தூத்துக்குடி: நடுக்கடலில் நாட்டுப்படகு நேருக்கு நேர் மோதி விபத்து
இதில் மொட்டைகோபுரம் கடற்கரையில் இருந்து கடலுக்கு சென்ற அலெக்சாண்டரின் படகு கடலில் மூழ்கியது.


தூத்துக்குடி அருகே நடுக்கடலில் நாட்டுப்படகு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மொட்டைகோபுரம் கடற்கரையில் இருந்து கடலுக்கு சென்ற அலெக்சாண்டரின் படகு கடலில் மூழ்கியது. நடுக்கடலில் தத்தலித்த அலெக்சாண்டரை சகமீனவர்கள் மீட்டனர். கடலில் மூழ்கிய நாட்டுப்படகை ஐந்து படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர். இந்த விபத்துகுறித்து தருவைகுளம் மெரைன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...