பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தூத்துக்குடி: நடுக்கடலில் நாட்டுப்படகு நேருக்கு நேர் மோதி விபத்து

இதில் மொட்டைகோபுரம் கடற்கரையில் இருந்து கடலுக்கு சென்ற அலெக்சாண்டரின் படகு கடலில் மூழ்கியது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:36 pm

தி. இன்பராஜ்

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் நாட்டுப்படகு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மொட்டைகோபுரம் கடற்கரையில் இருந்து கடலுக்கு சென்ற அலெக்சாண்டரின் படகு கடலில் மூழ்கியது. நடுக்கடலில் தத்தலித்த அலெக்சாண்டரை சகமீனவர்கள் மீட்டனர். கடலில் மூழ்கிய நாட்டுப்படகை ஐந்து படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர். இந்த விபத்துகுறித்து தருவைகுளம் மெரைன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.