திசைமாறிய படகுகள்: அதிராம்பட்டினம் மீனவர்கள் கோடியக்கரையில் கரை சேர்ந்தனர்
கோடியக்கரை அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி மின்னலுடன் ஏற்பட்ட மழையின்போது வீசிய பலத்தக் காற்றால் மீனவர்களின் பல படகுகள் திசைமாறியது.


கோடியக்கரை அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி மின்னலுடன் ஏற்பட்ட மழையின்போது வீசிய பலத்தக் காற்றால் மீனவர்களின் பல படகுகள் திசைமாறியது.
இதில் அதிராம்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற வீரையன்,நாகூரான் உள்ளிட்ட 9 மீனவர்கள் இருந்த 2 படகுகள் செல்லக்கண்ணி வாய்க்கால் பகுதியில் கரை ஒதுங்கியது இன்று காலை தெரிய வந்தது.இவர்களோடு மற்றொரு படகில் மீன் பிடித்த 3 மீனவர்கள் நிலை தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...