பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திசைமாறிய படகுகள்: அதிராம்பட்டினம் மீனவர்கள் கோடியக்கரையில் கரை சேர்ந்தனர்

கோடியக்கரை அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி மின்னலுடன் ஏற்பட்ட மழையின்போது வீசிய பலத்தக் காற்றால் மீனவர்களின் பல படகுகள் திசைமாறியது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:49 am

கே.பி. அம்​பி​கா​பதி

கோடியக்கரை அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி மின்னலுடன் ஏற்பட்ட மழையின்போது வீசிய பலத்தக் காற்றால் மீனவர்களின் பல படகுகள் திசைமாறியது.

இதில் அதிராம்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற வீரையன்,நாகூரான் உள்ளிட்ட 9 மீனவர்கள் இருந்த 2 படகுகள் செல்லக்கண்ணி வாய்க்கால் பகுதியில் கரை ஒதுங்கியது இன்று காலை தெரிய வந்தது.இவர்களோடு மற்றொரு படகில் மீன் பிடித்த 3 மீனவர்கள் நிலை தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.