பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வேதாரண்யம் அருகே மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது 

நாகை மாவட்டம்,வேதாரணஅயம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து,அவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:01 am

கே.பி. அம்​பி​கா​பதி

நாகை மாவட்டம்,வேதாரணஅயம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து,அவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

வேதாரண்யத்தை அடுத்த வடமழை மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற முருகானந்தம்(31) வாடகை வாகன ஓட்டுநர்.இவரது மனைவி கவிதா(31).தம்பதிக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.  மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சுரேஷ்,செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த மனைவி கவிதாவின் நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளார்.திருத்துறைப்பூண்டி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.  தலைமறைவான சுரேஷ் என்ற முருகானந்தனை கரியாப்பட்டினம் போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.