பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தொலைக்காட்சி பார்த்ததை கண்டித்ததால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை 

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே பாடத்தை படிக்காமல் தொலைக் காட்சி பார்த்ததை குடும்பத்தார் கண்டித்தால் 9-ம் வகுப்பு பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:01 am

கே.பி. அம்​பி​கா​பதி

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே பாடத்தை படிக்காமல் தொலைக் காட்சி பார்த்ததை குடும்பத்தார் கண்டித்தால் 9-ம் வகுப்பு பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

மருதூர் தெற்கு அண்டியப்பன்காடு பகுதியைச் சேர்ந்வர் முத்துராமன் மகள் வள்ளி(14) இவர் அந்த பகுதி அரசு பள்ளியில் படித்து வந்தார்.செவ்வாய்க்கிழமை பகல்  வீட்டில் தொலைக் காட்சி பார்த்துக்கொண்டிருந்தாராம்.  படிக்காமல் தொலைக் காட்சி பார்த்ததை அவரது சகோதர் கண்டித்தாராம். இதையுத்து விஷம் குடித்த மாணவி திவாரூர் அரசு மருத்துவமனையில் புதன்கிழை உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.