பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வேதாரண்யம் அருகே இறந்து கரை ஒதுங்கிய டால்பின் 

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகேயுள்ள பெரியகுத்தகை கடற்கரையில் இறந்த நிலையில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:51 am

கே.பி. அம்​பி​கா​பதி

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகேயுள்ள பெரியகுத்தகை கடற்கரையில் இறந்த நிலையில் காயங்களுடன் டால்பின் ஒன்று ஒதுங்கிய விபரம் செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது. சுமார் 4 அடி நீளமுள்ள இந்த டால்பின் குறித்து தகவல் அறிந்த கோடியக்கரை வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.