சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே வங்கியில் செலுத்திய பணத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்: பணம் செலுத்தியவரிடம் போலீஸார் விசாரணை

விருதுநகர் அருகே வங்கியில் கடனுக்காக செலுத்திய பணத்தில்  ரூ.500ல் 5 கள்ள நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டன. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தீவிரமாக

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:28 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வங்கியில் கடனுக்காக செலுத்திய பணத்தில்  ரூ.500ல் 5 கள்ள நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டன. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி நகரின் மத்தியில் தேசிய வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இப்பகுதியில் உள்ள ஜவஹர்லால் சாலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் வடிவேல்(58). இவர் தான் வாங்கிய கடனுக்கான தொகையான ரூ.1 லட்சத்தை புதன்கிழமை செலுத்தினாராம். அதை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போது ரூ.500 நோட்டுக்களில் 5 கள்ள நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இது குறித்து உடனடியாக வங்கியின் முதன்மை மேலாளர் ரவிக்குமார் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வடிவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.