சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே இளைஞர் தூக்கிட்டு சாவு

விருதுநகர் அருகே ஆமத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ரெங்கையா என்பவரின் மகன் பால்பாண்டி(27). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த பாத்திமாபானு என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:27 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் மனம் உடைந்த இளைஞர் தனக்கு தானே தூக்கிட்டு திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் அருகே ஆமத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ரெங்கையா என்பவரின் மகன் பால்பாண்டி(27). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த பாத்திமாபானு என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம்.  இந்நிலையில், வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்ததால் பாத்திமாபானு அவருடன் சேர்ந்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த பால்பாண்டி அருகில் இருந்த மரத்தில் தனக்கு தானே தூக்கிட்டுக் கொண்டு உயிரிழந்தாரம். இது தொடர்பாக அவரது உறவினர் நரசிம்மன் ஆமத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.