சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் நகராட்சியில் கூடாரம் அமைத்து பன்றிகள் வளர்த்த 2 பேர் கைது

விருதுநகர் பாத்திமாநகர் பூங்கா தெருவைச் சேர்ந்த விக்னேஷ்(29). எஸ்.பி.ஐ காலனியைச் சேர்ந்த நாராயணன்(30). இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு நோய் பரப்பும் வகையில் பன்றிகளை கூடாரம்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:27 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் நகராட்சி பகுதியில் கூடாரம் அமைத்து பொதுமக்களுக்கு நோய் பரப்பும் வகையிலான பன்றிகளை வளர்த்ததாக கூறி இரண்டு பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பாத்திமாநகர் பூங்கா தெருவைச் சேர்ந்த விக்னேஷ்(29). எஸ்.பி.ஐ காலனியைச் சேர்ந்த நாராயணன்(30). இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு நோய் பரப்பும் வகையில் பன்றிகளை கூடாரம் அமைத்து வளர்த்து வந்தார்களாம். இது தொடர்பாக அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜிடம் புகார் செய்தார்களாம். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த போது பன்றிகள் வளர்த்து வந்தது தெரியவந்தது.

உடனே இது தொடர்பாக விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து விக்னேஷ், நாராயணன் ஆகியோரை கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.