டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வேப்பங்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

வேப்பங்குப்பம் அருகே 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:38 am

எம். அருண்குமார்

வேப்பங்குப்பம் அருகே 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவரை வேப்பங்குப்பம் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

வேப்பங்குப்பம் அருகே இரு நபர்கள் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக வேப்பங்குப்பம் போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது முத்துக்குமரன் மலையடிவாரத்தில் அதே ஊரை சேர்ந்த பலராமன் மகன் மச்சரேகன் (27), பெரிய ஏரியூரை சேர்ந்த சக்கரை மகன் சீனிவாசன் (34) ஆகிய இருவரும் தலா ஒரு நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  அதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.