உப்புச் சத்தியாகிரக போராட்ட நினைவு: வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி
நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 85-வது ஆண்டு நினைவையொட்டி,தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி,உப்பு அள்ளிய நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.








