பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து ஒரு கழகமாக உருவாக்க வேண்டும்: 21-வது பொது மாநாட்டில் தீர்மானம்
விருதுநகர் வெங்கடாசாமி நாயுடு-பாக்கியம்மாள் கலையரங்கத்தில் மதுரை மண்டல பொது இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 21-வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மதுரை மண்டல பொது








