இதேபோல், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ரவிசந்திரன் தலைமையில் 58 ஆண்கள் உள்பட 72 பேரும், அருப்புக்கோட்டை இந்தியன் வங்கியின் முன்பு நகரச் செயலாளர் இளங்கோ தலைமையில் 17 பேரும், ராஜபாளையத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் முன்பு விவசாயிகள் சங்கத்தின் நகர செயலாளர் ரவி தலைமையில் 40 பேரும், கீழகுலராஜராமன் பேருந்து நிறுத்தம் முன்பு மேற்கு ஒன்றியத் தலைவர் முத்துமாரி தலைமையில் 56 பேரும், சேத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆர்.லிங்கம் தலைமையில் 250 பேரும், சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் மாநில குழு உறுப்பினர் சாமிநாதன் தலைமையில் 29 பேரும்,