விருதுநகர் அருகே கருந்திரிகளில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து: தாய், மகன் படுகாயம்
விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் அருகே டி.சேடபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி(40). இவரது வீட்டில் மனைவி உள்ளிட்டோர் கருந்திரிகளுக்கு வெள்ளைத்தாள் சுற்றும் தயாரிப்பில் ஈடுபட்டார்களாம்.










