விருதுநகர் நகராட்சியில் முறைகேடாக பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுத்தவருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம்
விருதுநகர் நகராட்சியில் இரவு நேரங்களில் கட்டையாபுரம் பகுதியில் முறைகேடாக உறுப்பினர்கள் துணையுடன் பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுப்பதற்காக சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்காலையும்










