விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர்கள் ஆய்வு
வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதை அடுத்து மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நரிக்குடி பகுதி கண்மாய் பகுதிகளுக்கு நேரில் சென்று அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு








