பொதுமக்களுக்கு இடையூராக இருந்து வரும் அரசு டாஸ்மாக் கடையை அகற்ற கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
விருதுநகர் அருகே பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு இடையூராக இருந்து வரும் அரசு டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம்









