சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே மகனை அடித்து கொன்ற  தந்தை கைது

விருதுநகர் அருகே மதுகுடித்துவிட்டு தகராறு செய்த மகனை குலவிக்கல்லால் தாக்கி கொன்ற தந்தையை பாண்டியன் நகர் போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:17 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மதுகுடித்துவிட்டு தகராறு செய்த மகனை குலவிக்கல்லால் தாக்கி கொன்ற தந்தையை பாண்டியன் நகர் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே பாண்டியன் நகரை அடுத்த கருப்பசாமி நகரைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரின் மகன் தாமரைக்கண்ணன்(31). இவர் வேலைக்குச் செல்லாமல் மதுக்குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தாராம். இதேபோல், வியாழக்கிழமை இரவும் வீட்டில் உள்ளவர்களிடம் பிரச்னையில் ஈடுபட்டு அதன் பின்னர் தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிச்சைமணி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த மகனின் தலையில் குலவிக்கல்லால் தாக்கினார்.

இதில், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே தாமரைக்கண்ணன்  உயிரிழந்தார். இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பிச்சைமணியை கைது செய்தனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.