குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் உதவி தொகையை அமைச்சர்கள் வழங்கினார்கள்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே போத்தம்பட்டி கிராமத்தில் கடந்த 24.11.2013 அன்று கண்மாய் குளத்தில் குளிக்கச் சென்ற போது தவறி உயிரிழந்த 5 மாணவிகளின் குடும்பத்தினரிடம் முதல்வர்










