விருதுநகர் மாவட்டத்தில் சுயநிதிப்பாட பிரிவு பிளஸ்2 மாணவ மாணவிகள் கவனத்திற்கு...
விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் சுயநிதிப்பாட பிரிவுகளில் பிளஸ்2 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு விதிமுறைகளின் படி விலையில்லா மடிக்கணினி வழங்கப்படமாட்டாது










