திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்-போலீஸார் மோதல்: வழக்குரைஞர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு
மலைக்கோட்டை அருகேயுள்ள அரபிக்குளம் தெருவில் கடந்த மாதம் 23-ம் தேதி ஒரு வீட்டின் சுவர் மீது ஏறி குதித்த ரௌடி குணாவை பொதுமக்கள் தாக்கி கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.








