பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காந்த படுகை மோசடி வழக்கு விசாரணைக்காக அருளானந்தம் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்

காந்தை படுகை மோசடி வழக்கு விசாரணைக்காக அருளானந்தம் திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:41 am

சி.சண்முகவேல்

காந்தை படுகை மோசடி வழக்கு விசாரணைக்காக அருளானந்தம் திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

கருமண்டபத்தைச் சேர்ந்தவர் அருளானந்தம். தற்போது சென்னையில் வசித்தது வரும் இவர், கடந்த 2002-ம் ஆண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் காந்த படுகை விற்பனை செய்து பல கோடி மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு ஆசிரியரை அடியாட்களை கொண்டு தாக்கிவிட்டு திருச்சியில் தலைமறைவான இவரை சென்னை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் காந்த படுகை மோசடி வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் அருளானந்த்தை சென்னை போலீஸார் புதன்கிழமை ஆஜர்படுத்தினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.