ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

11 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது போலீஸில் புகார்

  பள்ளிகொண்டா அருகே 11 வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸில்

Updated On :17 டிசம்பர் 2014, 12:32 pm

  பள்ளிகொண்டா அருகே 11 வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார்.

பள்ளிகொண்டா அருகே உள்ள திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகள் பட்டதாரி லதா (30). அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜ்குமார் (32) .  இருவரின் விவசாய நிலமும் அருகருகே அமைந்துள்ளது. நிலத்துக்கு செல்லும் போது லதாவும், ராஜ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர், ராஜ்குமார் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். 

இந்நிலையில் ராஜ்குமார் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.  11 ஆண்டுகளாக காதலித்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்ததால் இதுகுறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸôர் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி  வருகின்றனர்.                                                                              

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.