டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆம்பூர் அருகே 3 கோயில்களின் உண்டியல் உடைத்து திருட்டு

ஆம்பூர் அருகே 3 கோயில்களின் உண்டியல்களை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:38 am

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே 3 கோயில்களின் உண்டியல்களை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆம்பூர் அருகே ரால்லகொத்தூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு 60 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். 

அதே போல் வீராங்குப்பம் விநாயகர் கோவில், பாரத பெருமாள் கோவில் ஆகிய 2 கோயில்களிலும் தலா 5 ஆயிரம் ரூபாய் வரையிலான உண்டியல் பணம் திருடப்படுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.