சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற வேலை நிறுத்தப் போராட்டம்

விருதுநகர் மாவட்ட தலைநகரில் அரசு உத்தரவிட்டப்படி மகளிர் நீதிமன்றத்தை தொடங்க வேண்டும். விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்திற்கு நீதிபதியை நியமித்து, கூடுதலாக அதிகாரம் வழங்க

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:37 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மகளிர் நீதிமன்றத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் வரையில் அட்வகேட் மற்றும் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் முடிவு செய்து செவ்வாய்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  

விருதுநகர் மாவட்ட தலைநகரில் அரசு உத்தரவிட்டப்படி மகளிர் நீதிமன்றத்தை தொடங்க வேண்டும். விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்திற்கு நீதிபதியை நியமித்து, கூடுதலாக அதிகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் அட்வகேட் அசோசியேசன் சங்கத்தைச் சேர்ந்த 110 பேரும், வழக்குரைஞர் சங்கத்தினர் 60 பேரும் என இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், நீதிமன்றங்களில் வாதி, பிரதிவாதி சாட்சியங்கள் விசாரணை செய்ய முடியாமலும், சிறைச்சாலையில் இருக்கும் விசாரணை கைதிகளை போலீஸார் அழைத்து வரமுடியாத நிலையில் உள்ளேயே இருக்கும் நிலைமை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் என அட்வகேட் அசோசியேசன் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்புராம் தெரிவித்தார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.