தனியார் பேருந்து மோதி தம்பதி பலி
வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மராட்டிபாளையம் பகுதியில் தனியார் பஸ் மோதி பைக்கில் சென்ற ஆம்பூரைச் சேர்ந்த தம்பதி சரவணன்(25) பவானி(23) இருவரும்

Updated On :5 ஜனவரி 2024, 7:37 am

வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மராட்டிபாளையம் பகுதியில் தனியார் பஸ் மோதி பைக்கில் சென்ற ஆம்பூரைச் சேர்ந்த தம்பதி சரவணன்(25) பவானி(23) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேப்பங்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...