மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஈமு கோழிகள் ஏலம்: 2 பேர் மட்டுமே பங்கேற்பு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொத்தம் 125 ஈமு கோழிகளுக்கான ஏலம் இன்று நடைபெற்றது.காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஏலத்தில் பகல் 1 மணி வரை எவரும் கலந்துகொள்ளவில்லை.பின்னர்

Updated On :3 ஜனவரி 2024, 5:56 pm







