கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஈமு கோழிகள் ஏலம்: 2 பேர் மட்டுமே பங்கேற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொத்தம் 125 ஈமு கோழிகளுக்கான ஏலம் இன்று நடைபெற்றது.காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஏலத்தில் பகல் 1 மணி வரை எவரும் கலந்துகொள்ளவில்லை.பின்னர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:56 pm

ஜெபலின்ஜான்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொத்தம் 125 ஈமு கோழிகளுக்கான ஏலம் இன்று நடைபெற்றது.காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஏலத்தில் பகல் 1 மணி வரை எவரும் கலந்துகொள்ளவில்லை.பிற்பகலில் பெருந்துறையைச் சேர்ந்த நல்லசாமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெகன்மோகன் ஆகிய இருவர் மட்டுமே ஏலத்தில் பங்கெடுத்தனர்.இதில் ஒரு ஜோடி ஈமு கோழிகள் ரூபாய் 450க்கு விலை போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.