விருதுநகரில் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தின் நீதிமன்ற வளாகம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தை, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றுவதற்கு மாவட்ட நிதீபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் இங்குள்ள மகளிர் நீதிமன்றத்தை மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி செயலாளர் மணிகண்டன் தலைமையில் நீதிமன்ற வளாகம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். இதனால் வழக்குரைஞர்கள், வாதி மற்றும் போலீஸார் உள்ளிட்டோர் வழக்கு நடத்துவதற்காக 50-கி.மீ தூரம் வரையில் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இதனால், அலைச்சல், நாள் விரையம் மற்றும் போக்குவரத்து செலவு அதிகம் ஆகும். மேலும், பெண்கள் எளிதில் சென்று வரமுடியாது. இதுபோன்ற காரணங்களால் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் நீதிமன்றத்தை மாற்றவே கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தி்ல் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?
வீடியோக்கள்
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

