விருதுநகரில் சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை
விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் முனீஸ்வரி(17). இவருக்கும், சூலக்கரை அருகே உள்ள மீசலூர் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் பால்பாண்டி(23) என்பவருக்கும் புதன்கிழமை







