பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

முதல்வரைச் சந்தித்த தேமுதிக எம்.எல்.ஏ.வுக்கு கொலைமிரட்டல்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முள்ளுக்குறிச்சியில் உள்ள சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., சாந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:59 am

தமிழ்ச்செல்வன்

அண்மையில் முதல்வரைச் சந்தித்த தேமுதிக எம்.எல்.ஏ., சாந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முள்ளுக்குறிச்சியில் உள்ள சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., சாந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்வரைச் சந்தித்த 6வது தேமுதிக எம்.எல்.ஏ சாந்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதல்வரைச் சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்திருந்த தேமுதிக, கப்பலில் இருந்த துரு உதிர்ந்துவிட்டதாக முன்னர் கூறியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.