முதல்வரைச் சந்தித்த தேமுதிக எம்.எல்.ஏ.வுக்கு கொலைமிரட்டல்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முள்ளுக்குறிச்சியில் உள்ள சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., சாந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.








