மதுரை நகர போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு
மதுரை நகர சட்டம் ஒழுங்கு பிரிவு புதிய போலீஸ் துணை கமிஷனராக ரோஹன் ராஜேந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்தவர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் முன்னர் பணிபுரிந்துள்ளார்.







